மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் படுகொலைகளை நிறுத்தவும், நீதி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும் சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்எல்) லிபரேசன் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் படுகொலைகளை நிறுத்தவும், நீதி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும் சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்எல்) லிபரேசன் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.